வண்ணதாசன் |1|

'காற்றைப் பார்த்தேன்' என்று சொன்னேன்
நீங்கள் நம்பவில்லை
'சருகுகள் நகர்ந்தன'
என்று சொன்னேன்
நீங்கள் நம்பினீர்கள்
எதையும் நம்பும்படியாகச்
சொல்லவேண்டி இருக்கிறது
உங்களுக்கு.
- வண்ணதாசன்
(தொகுப்பு : நொடிநேர அரைவட்டம்)
Comments
Post a Comment