Skip to main content
Search
Search This Blog
பிரபாகரன் சேரவஞ்சி
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Labels
இசை
கவிஞர் இசை
October 13, 2019
இசை கவிதைகள் - 2
முனகலுக்கும் எரிச்சலுக்கும் இடையே
உறுமலுக்கும் சங்கிலிச் சத்தத்திற்குமிடையே
இன்று
ஒரு முழு நிமிடம்
சிக்னலுக்கு முன் கைகட்டி நின்றேன்.
"இப்படி
ஒவ்வொரு நாளும்
ஒரு முழுநிமிடம்
எதன் முன்னேனும் கைகட்டி நில்" என்று
எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்
கவிஞர் இசை
Comments
Popular Posts
January 04, 2022
ஜலாலுதின் ரூமி கவிதைகள்
October 07, 2019
அறிவுமதி கவிதைகள் - நட்புக்காலம்
Comments
Post a Comment