Skip to main content
Search
Search This Blog
பிரபாகரன் சேரவஞ்சி
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Labels
திருமந்திரம்
திருமூலர்
January 13, 2020
திருமூலர் திருமந்திரம்
தேனுக்குள் இன்பம் சிவப்போ கறுப்போ
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
தேனுக்குள் இன்பம் செறிந்திருந் தாற்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே”.
-திருமூலர்,
திருமந்திரம் 3065
தெய்வம் உனக்குள் செறிந்திருக்கிறது
வெளியில் தேடி அலைவது உன் விருப்பம்
Comments
Popular Posts
January 04, 2022
ஜலாலுதின் ரூமி கவிதைகள்
October 07, 2019
அறிவுமதி கவிதைகள் - நட்புக்காலம்
Comments
Post a Comment